என் விழி மொழியும்
என் அரவணைப்பும்
அதனுள் கசியும் காதலும்
அவளுக்கு மட்டுமே புரியும்
அவளை நேசிப்பது
சபலமற்ற மழலை மனமென்று
என் கனவுகளை
ஆட்கொண்டவள் அல்ல
அதை உரையாடல்களின் வழியே
கட்டி எழுப்பியவள் அவள்..!
YourQuote@rprathinasamy
Surandai Chennai
Comments
Post a Comment